Posts

Showing posts from March, 2022

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம்

Image
Tamilnadu oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Thursday, March 31, 2022, 10:34 [IST] ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே லாரி மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் டிரைவர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரும் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் ஆஸ்டன் காலணி தொழிற்சாலையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஆவர். வழக்கம் போல இன்று காலையில்... விரிவாக படிக்க >>

NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு

Image
NEET – UG தேர்வு தேதி அறிவிப்பு நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும் NEET - UG தேர்வு ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 2) முதல் மே 7-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், கடந்தாண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நாளை வெளியாகவுள்ள மன்மதலீலை திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிடலாம்: ஐகோர்ட் உத்தரவு

Image
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பிளையிங் ஹார்ஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை  படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு கோடியே 40 லட்சம் 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்க வேண்டிய நிலையில்,  அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தை தயாரித்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தொகையை தராவிட்டால் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில்... விரிவாக படிக்க >>

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kadagam Rasipalan

Image
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 31 மார்ச் 2022) - Kadagam Rasipalan

சிபிஎம் மாநில மாநாட்டு பேரணியில் கலந்து தோழர் சீதாராம் யெச்சூரி

Image
சிபிஎம் மாநில மாநாட்டு பேரணியில் கலந்து தோழர் சீதாராம் யெச்சூரி

தமிழகத்தில் இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? புதிய அறிவிப்பு | TN Ration Card News | Ration shop

Image
தமிழகத்தில் இனி வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்? புதிய அறிவிப்பு | TN Ration Card News | Ration shop

IPL 2022 SRH vs RR-மோசடி தீர்ப்பில் ஒழிக்கப்பட்ட கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

Image
புனேவில் உள்ள எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 ஐந்தாவது ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) மெதுவான ஓவர்களை வீசியதற்காக கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராஜஸ்தான் அணியின் வீரர் படிக்கல் தரையில் பட்டு கேட்ச் எடுத்ததற்கு அவுட் கொடுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியுள்ளது இந்த அபராதம். பகலிரவு போட்டியாகத்தானே நடக்கிறது, இதில் என்ன ஓவர் ரேட் வேகமெல்லாம் பார்ப்பது வேண்டிக்கிடக்கிறது? அன்று ரோஹித் சர்மாவுக்கும் ஸ்லோ ஓவர் ரேட்டுக்காக ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது., அவரும் அன்று தோல்வியடைந்த கேப்டன் தான். டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையை பந்தாடியது. நேற்று ராஜஸ்தான் அணி சன்... விரிவாக படிக்க >>

தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா – பல பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு! அரசு அதிரடி!!

Image
சீனாவின் ஷாங்காய் உள்ளிட்ட பல பகுதிகளில், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் : சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், உலகின் பல பகுதிகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவில், கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் சீனா, நெதர்லாந்து, நார்வே உள்ளிட்ட பல பகுதிகளில், தொடர்ந்து வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

சீர்காழி அருகே கடலில் விடப்பட்ட அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமைகள்

Image
விரிவாக படிக்க >>

கோடை வெயிலிலும் கூலான மேக்கப் லுக்கில் அசத்த 6 டிப்ஸ்! 

Image
கோடையில் சுட்டெரிக்கும் சூரியனை உங்களுக்கு பிடிக்காமல் போனாலும், அதன் வெப்பத்தில் இருந்து தப்பிப்பது என்பது நடக்காத காரியம். அதுவும் நீங்கள் ஒரு மேக்கப் பிரியர் என்றால், கோடை வெயிலில் மேக்கப்பை பாதுகாப்பது பெரிய வேலையாக இருக்கும். ஷ்ஷ்ஷ்ப்பா... இந்த வெயில் மற்றும் வியர்வையில் மேக்கப்பை பாதுகாக்க முடியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், மேக்கப்பை விரும்பும் அனைத்து பெண்களும் கோடை காலத்தில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய மேக்கப் டிப்ஸ்கள் இதோ.... டின்ட் மாய்ஸ்சரைசர்/சன் ஸ்கிரீன்: மேக்-அப் அல்லது கன்சீலரை டின்ட் எனப்படும் நிறமுள்ள மாய்ஸ்சரைசர் அல்லது சன் ஸ்கீரின் கொண்டு சீல் செய்யலாம். கோடைகாலத்தில் சன் ஸ்கீரின் எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் நன்றாக அறிந்த ஒன்று, அதில் வண்ணமயமான கிரீம்... விரிவாக படிக்க >>

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

Image
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபதிலளித்துள்ளார். கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதுமாக காணொளி காட்சியிலேயே சென்ற நிலையில் இந்த ஆண்டு பரவல் கொஞ்சம் மட்டுப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின. ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். அதற்குள் கனமழை, வெள்ளம் ஏற்பட மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அது முடிந்த பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிக்கூட கதவுகள் அடைக்கப்பட்டன. இதனால் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இம்முறை கட்டாயம் தேர்வை நடத்திவிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக இருந்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டது. அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப

ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை

Image
இன்றைய உலகில் நம்மில் பலரும் வெவ்வேறு வகையான டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறைகளை கையாண்டு வருகிறோம். ஒவ்வொரு டிஜிட்டல் சேவைகளும் மிகுந்த பாதுகாப்பு முறைகளை கொண்டது தான் என்றாலும், ஸ்கேமர்கள் ஏதோவொரு வகையில் உங்கள் தகவல்களை வைத்து ஊடுருவி, பணத்தையும் திருடி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, ஹேக்கர்கள் அல்லது ஸ்கேமர்கள் எந்தெந்த ரூபங்களில் உங்கள் பணத்தை திருடக் கூடும் என்று 40 பக்க பட்டியல் ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. BE(A)WARE என்ற அந்தப் புத்தகத்தில் உங்கள் தனி விவரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் பணம் திருட பயன்படுத்தும் பிரபலமான வழிமுறைகள் சிலவற்றை பார்க்கலாம். மாலிசியஸ் லிங்க்: தனிநபரின்... விரிவாக படிக்க >>

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்துக்காக 5...

சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை DUNE திரைப்படத்துக்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர்; மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹம்பீல், ரான் பார்ட்லெட் ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக் கொண்டானர்!

CSK vs KKR-’என்டு கார்டு போட்டு எகத்தாளமா செஞ்சீங்க, எங்களுக்கு என்டே கிடையாது’- தோனி, ரஹானே அட்டகாசம்

Image
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஎஸ்கே அணியை ஊதியது. ஆனால் பழைய குதிரை என்று வர்ணிக்கப்பட்ட எம்.எஸ்.தோனி தான் இன்னும் முடிந்து விடவில்லை, இன்னும் தன்னால் பினிஷிங் ஹிட்டிங் செய்ய முடியும் என்பதை நேற்று மீண்டுமொருமுறை நிரூபித்தார். உண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 100 அடிப்பதே பெரிய விஷயமாக இருந்தது, ஆனால் ஒரு விதத்தில் தோனியை அடிக்கவிட்டனர் என்றே கூற வேண்டும். ஷிவம் மாவி, ஆந்த்ரே ரஸல் அதுவரை நன்றாக வீசிவிட்டு திடீரென புல்டாஸ் வீசுவது எப்படி என்றுதான் புரியவில்லை. கடைசி 3 ஓவர்களில் 47 ரன்களை ஜடேஜா, தோனி விளாசினர். தோனி முதல் 7 பந்துகளில் 1 ரன். பிறகு 13 பந்தில் 5 ரன்கள், ஆனால் அதன் பிறகு 25 பந்துகளில் 45 ரன்கள் விளாசினார் தோனி. அதில் 7 பவுண்டரி ஒரு... விரிவாக படிக்க >>

31ல் ஸ்டாலின் டில்லி பயணம் : பிரதமரை சந்தித்து பேசுகிறார்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

ஸ்டாலின் துபாய் பயணம் | ரூ.2,600 கோடி முதலீடு, 9700 பேருக்கு வேலைவாய்ப்பு - யுஏஇ நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Image
சென்னை: தமிழக்கத்தில் 2600 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 9700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு நாடுகளின் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் துபாய் மற்றும் அபுதாபிக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்தப் பயணத்தில் இன்று சனிக்கிழமை, விரிவாக படிக்க >>

26-வது மெகா தடுப்பூசி முகாம்: 12.45 மணி நிலவரப்படி 1,53,038 பேருக்கு தடுப்பூசி

Image
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் 26-வது மெகா தடுப்பூசி முகாமில் 12.45 மணி நிலவரப்படி 1 லட்சத்து 53 ஆயிரத்து 83 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்களில் முதல் தவணையாக 45,825 பேருக்கும் 2-ம் தவணையாக 1,03,211 பேருக்கும் தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 4,147 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். Tags: மெகா தடுப்பூசி முகாம் கொரோனா தடுப்பூசி ... விரிவாக படிக்க >>

பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image
பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள்! ​​​​​​​வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை...!

Image
சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வலிப்புநோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை உலகளவில் 50 மில்லியன் பேர் வலிப்பு நோயால் வாழ்கின்றனர். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகால மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு சாதாரண மக்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகம். உலகளவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வலிப்பு எப்போது ஏற்படுகிறது என்பதை சரியாக கூறமுடியாவிட்டாலும், ஒரு சில சூழ்நிலைகளை குறிப்பிட்டு சொல்லலாம். 1. வலிப்பு நோய்காக... விரிவாக படிக்க >>

உஷார்.. உஷார்...

Image
இந்திய  கலாசாரத்தில், ஒரு பெண், பிறப்பு முதல் இறப்பு  வரை, ஒவ்வொரு  நிலையிலும், ஏதோ ஒரு குற்றத்திற்கு இலக்காகிறாள். அந்தந்த  நிலைகளுக்கு  தகுந்தாற்போல், அப்பெண் மீது செலுத்தப்படும் குற்றங்களின்  தன்மையும்  மாறுபடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் பாலியல்  வன்மத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இக்குற்றச்செயல்களில் ஈடுபடுவது  ஆசிரியர்கள் என்பது வேதனையிலும் வேதனை. பல  பள்ளிகளில் நடைபெறும் பாலியல்  வன்மங்கள், பல சந்தர்ப்பங்களில் வெளியே  தெரிவதில்லை, மாணவிகள் புகார்  கொடுத்தாலும், பள்ளி நிர்வாகங்கள் அந்த  புகார்களை முறையாக விசாரிப்பதில்லை. தடைகளை தாண்டி, நீதிமன்றத்தில்  வழக்கு  நடந்து, தீர்ப்பு வருவதற்கும் காலதாமதம் ஆகி விடுகிறது. இதன் காரணமாக,  பாதிக்கப்படும் மாணவிகள் பலர், புகார் அளிக்க முன்வருவதில்லை. கடந்த  இரு... விரிவாக படிக்க >>

லட்சுமியால் ஒன்று சேரப்போகும் பாரதி கண்ணம்மா…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

Image
பாரதி கண்ணம்மா சீரியலில் இந்த வாரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான வாரம் என்றே சொல்லலாம். இத்தனை ஆண்டுகளாக அப்பாவை தேடி அலைந்த குழந்தை லட்சுமிக்கு அவரின் அப்பா யார்? என்ற உண்மை தெரிந்து விட்டது. அதுமட்டுமில்லை நமக்கு தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என இவ்வளவு சொந்தங்கள் இருக்கிறார்கள் எனவும் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் எல்லோருடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை இப்போது இல்லை. பாரதி, கண்ணம்மாவை பிரிந்து இருப்பதற்கான காரணம் லட்சுமிக்கு தெரியவில்லை. ஆனால் இதுவரை கண்ணம்மாவால் கேட்க முடியாத அனைத்து கேள்விகளையும் சாட்டையடி போல் சவுந்தர்யாவை பார்த்து கேட்கிறார் லட்சுமி. பதில் இல்லாமல் தவிக்கிறார் சவுந்தர்யா .இன்றைய எபிசோடில்... விரிவாக படிக்க >>