Posts

Showing posts from April, 2022

Ajith kumar: உழைப்பாளர் தினத்தில் பிறந்து உழைப்பின் மூலம் உச்சம் தொட்ட அஜித்

Image
‘அஜித்’…  இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும்.30 ஆண்டுகள்.. 60  படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார். 1993-ல் தமிழில் அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித்துக்கு முதல் படத்திலேயே தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்துவிடவில்லை. கூடவே இவருடைய தமிழ் உச்சரிப்பு சரியாக இல்லை என்பதுபோன்ற விமர்சனங்களும் எழுந்தன. எனினும் தொடர்ந்து விடா முயற்சியுடன் போராடிய அஜித்துக்கு ஆசை, காதல் கோட்டைபோன்ற படங்கள் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து காதல் மன்னன், வாலி, தீனா, சிட்டிசன் என அடுத்தடுத்து பல வெற்றிகளைக் கொடுத்த அஜித்,... விரிவாக படிக்க >>

பதற்றம் தரும் பாமாயில் விலை.. அதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

Image
இந்தோனேசியாவின் திடீர் முடிவால் இந்தியாவில் பாமாயில் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. இதனால், நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  வீடுகள், சாலையோர உணவகங்கள் தொடங்கி மிகப்பெரிய ஓட்டல்கள் வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சமையல் எண்ணெய்களில் முதன்மையானது பாமாயில்.  பாமாயில் பயன்படுத்தினால் பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என்ற கருத்து இருந்தாலும், ஏழைகளின் எண்ணெய்யாக விளங்குவதற்கு காரணம் அதன் விலை தான். பனை மர குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரத்திற்கு நம்மூரில் பெயர் எண்ணெய்ப் பனை.  மேற்கு ஆப்பிரிக்காவை தாயகமாக கொண்ட எண்ணெய் பனையை தற்போது அதிகளவில் உற்பத்தி செய்வது இந்தோனேசியா. அங்கு ஆண்டுக்கு 45 மில்லியன் டன் பாமாயில் உற்பத்தி செய்யப்படும்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் முழு ஊரடங்கு ? மீண்டும் கடைகள் மூடப்படுமா ? Tamilnadu lockdown news today 2022

Image
தமிழகத்தில் முழு ஊரடங்கு ? மீண்டும் கடைகள் மூடப்படுமா ? Tamilnadu lockdown news today 2022

அம்பாசமுத்திரம் அருகே மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவன் உயிரிழப்பு

Image
நெல்லை: அம்பாசமுத்திரம் அருகே பள்ளி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன், அரசுப் பள்ளி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதில் அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். மோதலில் படுகாயமடைந்த மாணவர் அம்பாசமுத்திரம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். Tags: மாணவன் உயிரிழப்பு அம்பாசமுத்திரம் விரிவாக படிக்க >>

COOK WITH COMALI : ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்.. வரப்போவது இவர்கள் தான்!

Image
விஜய் டிவியில் பல்வேறு தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து தான் வருகிறது. சீரியல்களை பார்க்க கூடிய பலரும் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களை விரும்பி பார்த்து வருகின்றனர். சீரியல்களில் நடிக்க கூடிய பிரபலங்களும் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இதானலேயே இவை மிகவும் ஹிட்டான ஒன்றாக மாறி விடுகிறது. அதே போன்று அந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கான்செப்ட் சிறப்பானதாக இருந்தால் மக்கள் அதை தாமாகவே விரும்பி பார்ப்பார்கள். அந்த வகையில் விஜய் டிவியின் டாப் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு உள்ளது . குக் வித்... விரிவாக படிக்க >>

வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் பறிமுதல்

Image
வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் பறிமுதல் | I-T Department Takes Diamantaire Mehul Choksi 100-acre Land - hindutamil.in விரிவாக படிக்க >>

ஐபிஎல் தொடரில் இருந்து விலகி ஓய்வு எடுக்க கோலிக்கு அறிவுரை

Image
விரிவாக படிக்க >>

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய அதானி!

Image
உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறிய அதானி!

சற்றுமுன்பு நடந்த பிரபல சீரியல் நடிகையின் முன்னணி வளைகாப்பு வீடியோ | Rashmi Jayaraj | Cinerockz

Image
சற்றுமுன்பு நடந்த பிரபல சீரியல் நடிகையின் முன்னணி வளைகாப்பு வீடியோ | Rashmi Jayaraj | Cinerockz

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டும் வரை, நடவடிக்கை...

Image
கோவில் நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டிடம் கட்டும் வரை, நடவடிக்கை எடுக்காமல் காத்திருக்கும் அதிகாரிகளின் ஊதியத்தை ஏன் பிடிக்கக் கூடாது? - உயர் நீதிமன்றம் கேள்வி

"டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறத் தயாராக இருக்கிறார்!" - நடராஜனைப் பற்றி சுனில் கவாஸ்கர்

Image
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் உற்சாகத்துடன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் பலரும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வரும் நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் கவனத்தை ஈர்த்துள்ளார். யார்க்கர் பந்து வீச்சில் கைதேர்ந்த நடராஜன் தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசஸ் ஹைதராபாத் சார்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தைக் கண்ட சுனில் கவாஸ்கர் அவரைப் புகழ்ந்து டி20 உலகக்கோப்பை அணியில் நடராஜன் இடம் பிடிப்பார் என்றும் அவரது சிறப்பான பந்து வீச்சை இந்திய அணி பயன்படுத்திக்கொள்ள வேண்டும், தவறவிட்டுவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். இது பற்றிப்... விரிவாக படிக்க >>

கர்ப்பமாக இருக்கும் பிரணிதா வெளியிட்ட குத்தாட்ட வீடியோ.. ஷாக்கான ரசிகர்கள்.. ஆனால், அதை கவனிக்கல!

Image
விரிவாக படிக்க >>

நீலகிரியில் விற்பனையாகும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம்

Image
வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதை தடுக்க இதுசம்பந்தமாக திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது நீலகிரி மாவட்டத்தில் விரிவாக படிக்க >>

டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.33 இலட்சம் கோடிக்கு வாங்க முன்வந்த எலோன் மஸ்க்.!

Image
டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.33 இலட்சம் கோடிக்கு வாங்க முன்வந்த எலோன் மஸ்க்.!

மண் கடத்தல் லாரியை பிடித்துக் கொடுத்த மக்கள் இது நல்லாருக்கே!இரவோடு இரவாக வழியனுப்பிய வருவாய்த்துறை

Image
அன்னுார்:ஆவணங்கள் இன்றி மண் எடுத்து வந்த லாரியை கிராம மக்கள் சிறைப்பிடித்து ஒப்படைத்தனர். இரவோடு இரவாக, அந்த லாரியை வருவாய்த்துறையினர் விடுவித்து, மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அன்னுார் வட்டாரத் தில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, பொகலுார் ஆகிய ஊராட்சிகளில், பல இடங்களில் பட்டா நிலம், புறம்போக்கு, ஓடை, பள்ளம் ஆகிய இடங்களில் எவ்வித வரன்முறை இன்றி, நுாற்றுக்கணக்கான லோடு மண் எடுத்து, கடத்தப்படுகிறது. இப்படி எடுத்துச் செல்லும் மண்ணுக்கு, போலி பாஸை பயன்படுத்துகின்றனர்.இதுகுறித்து, பொதுமக்கள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.நேற்று முன்தினம் மதியம் குன்னியூர் கைகாட்டியில், மண் எடுத்து வந்த ஒரு லாரியை பொதுமக்கள் பிடித்து ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அதில்,... விரிவாக படிக்க >>

May Month Rasi Palan 2022 | Makaram Rasi | மே மாத ராசி பலன் #rasipalan #மகரம் #may 2022

Image
May Month Rasi Palan 2022 | Makaram Rasi | மே மாத ராசி பலன் #rasipalan #மகரம் #may 2022

25-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
25-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு

Image
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா - கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு

மஞ்சி கிண்ண தேசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை பிற்போட தீர்மானம்

Image
இதையும் படிங்க ஆசிரியர் இப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம்  திகதியன்று காலி, தடல்ல கரப்பந்தாட்ட உள்ளக அரங்கில் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. விரிவாக படிக்க >>

விஜய்சேதுபதி சாதாரண ஆளில்லை... நடிகர் பொன்னம்பலம் அதிரடி!

Image
விரிவாக படிக்க >>

சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மொத்த எண்ணிக்கை 55-ஆக உயர்வு

Image
சென்னை: சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 55 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார். Tags: ஐஐடி 25 பேருக்கு கொரோனா 55-ஆக விரிவாக படிக்க >>