பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்1252799944


பிரதமரிடம் முதலமைச்சரின் 5 கோரிக்கைகள்


1.கச்சத்தீவை மீட்டு மீனவர் உரிமையை

நிலைநாட்ட இது தகுந்த தருணம்

2.ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை ரூ.14,006 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும்

3.ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை ஜூன், 2022க்கு பின்பு, குறைந்தது மேலும் 2 ஆண்டுக்கு நீட்டித்து தர வேண்டும்

4.தமிழை இந்திக்கு இணையான அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

5.நீட் விலக்கு மசோதாவிற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும்

Comments

Popular posts from this blog

101 Inspirational Blessed Sunday Quotes Sayings and Images

ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி!!

வேளாண் மற்றும் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்: மசோதா நிறைவேற்றம்